செய்திகள்

திருமலையில் பௌர்ணமி கருடசேவை

DIN


ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை காலை பௌர்ணமியையொட்டி கருடசேவை நடைபெற்றது.
மாதந்தோறும் பௌர்ணமி இரவு வேளைகளில் தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. பிரம்மோற்சவ நேரத்தில் திருமலைக்கு வந்து நேரடியாக கருட சேவையைக் காண முடியாத பக்தர்கள் பௌர்ணமி இரவு நேரத்தில் கருட சேவையைக் கண்டு தரிசித்துச் செல்கின்றனர். அதன்படி திங்கள்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தை மாத பௌர்ணமி கருட சேவை நடைபெற்றது. மலையப்ப சுவாமி கருடன் மீது அமர்ந்தபடி மாட வீதியில் வலம் வந்ததைக் காண பக்தர்கள் திரண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT