செய்திகள்

திருமலையில் கனமழை

DIN


திருமலையில் பெய்த கனமழையால் வாடகை அறை வளாகத்திற்குள் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
திருமலையில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. 3 மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் திருமலையில் உள்ள தாழ்வான பகுதிகள், கோயில் முன்பகுதி உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கியது. மேலும் வாடகை அறை வளாகங்களின் அடித்தளங்களில் மழைநீர் தேங்கியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் முழ்கின. 
மேலும் 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் திருமலைக்கு வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT