செய்திகள்

திருமலை: அமெரிக்க வாழ் இந்தியர் ரூ. 1.1 கோடி நன்கொடை

DIN


திருமலை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் புதன்கிழமை ரூ. 1.1 கோடியை நன்கொடையாக வழங்கினார்.
 அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர்களான மாதவி, நகேஷ் தம்பதி திருமலைக்கு வந்தனர். அவர்கள் திருமலை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு புதன்கிழமை காலை ரூ. 1.1 கோடியை  நன்கொடையாக வழங்கினர். இதற்கான வரைவோலையை அவர்களிடமிருந்து தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பெற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT