செய்திகள்

தோப்பு கருப்புசாமி கோயில் ஆண்டு விழா

DIN

ஆற்காடு பாலாற்றங்கரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மரண பயம் போக்கும் தோப்பு கருப்புசாமி கோயிலில் நான்காம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
 விழாவை முன்னிட்டு கருப்புசாமிக்கு சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து பூக்களால் அலங்காரமும், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பூ, பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் அடங்கிய சீர்வரிசைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று பூஜை செய்து வழிபட்டனர்.
 விழாவில் கோயில் தலைவர் காமராஜர், அண்ணாமலையார் அறக்கட்டளை அறங்காவலர் கு.சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT