செய்திகள்

திருமலையில் பௌர்ணமி கருட சேவை ரத்து

DIN


திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தை முன்னிட்டு, பௌர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று இரவு வேளையில் கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் கருட சேவையைக் காண முடியாத பக்தர்கள் பௌர்ணமி நாளில் கோயிலுக்கு வந்து கருட சேவையை தரிசித்து வருகின்றனர். 
இந்நிலையில், திருமலையில் தற்போது வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருவதால், வரும் 20-ஆம் தேதி இரவு பௌர்ணமியை ஒட்டி நடைபெறவிருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT