செய்திகள்

வெங்கட்ராமானுஜபுரம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

DIN

உடன்குடி: வெங்கட்ராமானுஜபுரம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றறது.

இக்கோயிலில் கொடை விழா செப்.22 ஆம் தேதி காலை 6 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் சமய சொற்பொழிவு, அன்னதானம், வில்லிசை, கும்பம் தெருவீதி வருதல், முளைப்பாரியுடன் கும்பம் தெருவீதி வருதல், மஞ்சள் நீராடுதல், படைகஞ்சி ஊற்றுதல், பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றறன.

செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் பகவதிபாண்டி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT