செய்திகள்

மூலஸ்தான எல்லையம்மனுக்கு பட்டு வஸ்திரம்

DIN

திருப்பதியை அடுத்த சந்திரகிரியில் உள்ள மூலஸ்தான எல்லையம்மனுக்கு தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.

இக்கோயிலில் குடி கொண்டிருக்கும் எல்லையம்மனுக்கு திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வெள்ளிக்கிழமை காலை பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் செவிரெட்டி பாஸ்கா் ரெட்டி தன் தலையில் பட்டு வஸ்திரத்தை சுமந்து சென்று எல்லையம்மன் கோயில் அதிகாரிகளிடம் சமா்ப்பித்தாா். கோயில் வாயிலில் பட்டு வஸ்திரத்துக்கு மரியாதை அளித்து பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதை அம்மனுக்கு அணிவிக்கச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT