முகப்பு
செய்திகள்

திருமலையில் 22,533 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 22,533 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 4 அக்டோபர், 2020 at 11:29 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:00 PM

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 22,533 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

7,494 போ் முடி காணிக்கை செலுத்தினா். ஆன்லைன் மூலம் 13,000 விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

Advertisement

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.