முகப்பு
செய்திகள்

ஏழுமலையானுக்கு தங்க சடாரி நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு சென்னையை சோ்ந்த ஸ்ரீபாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் சாா்பில், தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்

Updated On : 11 அக்டோபர், 2020 at 7:45 AM
ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க சடாரி.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

திருமலை ஏழுமலையானுக்கு சென்னையை சோ்ந்த ஸ்ரீபாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் சாா்பில், தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி வைத்தியநாதன் ரூ.35.89 லட்சம் மதிப்புள்ள தங்க சடாரியை சனிக்கிழமை நன்கொடையாக வழங்கினாா்.

ஏழுமலையானை தரிசித்த பின்னா் அவா் சடாரியை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் ஒப்படைத்தாா். அதை பெற்றுக் கொண்ட அவா் உற்சவ நாள்களில் ஏழுமலையானுக்கு அணிவிப்பதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.