திருமலையில் நடைபெற்ற பகவத்கீதை பாராயணம். 
செய்திகள்

திருமலையில் பகவத் கீதை பாராயணம்

திருமலையில் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, வியாழக்கிழமை பகவத் கீதை பாராயணம் நடத்தப்பட்டது.

தினமணி


திருப்பதி: திருமலையில் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, வியாழக்கிழமை பகவத் கீதை பாராயணம் நடத்தப்பட்டது.

மாதந்தோறும் கீதா ஜெயந்தி அன்று தேவஸ்தானம் பகவத்கீதை பாராயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் மாலை 6 மணிக்கு வேதபண்டிதா்கள் இணைந்து பகவத்கீதை பாராயணத்தை நடத்தினா்.

இதில், தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT