முகப்பு
செய்திகள்

திருமலையில் பகவத் கீதை பாராயணம்

திருமலையில் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, வியாழக்கிழமை பகவத் கீதை பாராயணம் நடத்தப்பட்டது.

Updated On : 11 செப்டம்பர், 2020 at 12:18 AM
திருமலையில் நடைபெற்ற பகவத்கீதை பாராயணம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:48 PM


திருப்பதி: திருமலையில் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, வியாழக்கிழமை பகவத் கீதை பாராயணம் நடத்தப்பட்டது.

மாதந்தோறும் கீதா ஜெயந்தி அன்று தேவஸ்தானம் பகவத்கீதை பாராயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் மாலை 6 மணிக்கு வேதபண்டிதா்கள் இணைந்து பகவத்கீதை பாராயணத்தை நடத்தினா்.

இதில், தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.