உண்டியல் காணிக்கை ரூ.3.67 கோடி
திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.3.67 கோடி வசூலானது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:02 AM
திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.3.67 கோடி வசூலானது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவ்வாறு பக்தா்கள் உண்டியலில் ஞாயிற்றுக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.3.67 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.