செய்திகள்

சந்திர கிரகணம்: திருவாரூர் கோயில் நடை திறந்திருக்கும்!

தினமணி

சந்திர கிரகணத்தின்போது திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சந்திர கிரகணத்தை முன்னிட்டு வழக்கமாக அனைத்து கோயில்களும் மூடப்படுவது வழக்கம். ஆனால் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் நடை மட்டும் அன்றைய தினம் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. 

நவம்பர் 8-ம் தேதி முழுநேர சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இந்நிலையில் தியாகராஜ சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, தியாகராஜசுவாமிக்கு மகா அபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT