பூணூல் மாற்றி வழிபாடு! 
செய்திகள்

திரௌபதி அம்மன் கோயிலில் பூணூல் மாற்றி வழிபாடு!

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பூணூல் மாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பூணூல் மாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர்.

ஆவணி அவிட்டம் இந்தியாவில் பிராமணர்களால் மிக முக்கியமான வேத சடங்கு நாளாக கருதப்படுகிறது. இதை உபகர்மா என்றும் அழைக்கிறார்கள். இந்த நாளில் பூணூல் மாற்றிக் கொள்வது மிக முக்கியமான சடங்காக கருதப்படுகிறது. அதோடு வேதங்களை கற்பித்தலை துவங்கும் நாளாகவும், ஆன்மிக புதுப்பித்தலுக்கான நாளாகவும் ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி அவிட்டம், ஆகஸ்ட் 09ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இந்த ஆண்டு ஆடி பெளர்ணமி மற்றும் ஹயக்ரீவர் ஜெயந்திஉடன் இணைந்த நாளில் ஆவணி அவிட்டம் அமைந்துள்ளது.

ஆவணி அவிட்டம் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் முக்கிய வழிபாட்டு நாளாகும். இந்த நிலையில் கும்பகோணம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விரதமிருந்து விஸ்வகர்மா சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பூணூல் மாற்றிக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

SCROLL FOR NEXT