'தினமணி' நடத்திய நவராத்திரி கொலு போட்டி முடிவுகள் 
ஸ்பெஷல்

'தினமணி' நடத்திய நவராத்திரி கொலு போட்டி முடிவுகள்: பரிசு பெற்றவர்கள் விவரம்

தினமணி நடத்திய நவராத்திரி கொலு போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி

தினமணி நடத்திய நவராத்திரி கொலு போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நவராத்திரி கொலு போட்டியில், தினமணி வாசகர்கள் தங்கள் வீடுகளில் அலங்கரித்து வைத்திருந்த நவராத்திரி கொலு புகைப்படங்கள் / விடியோக்களை அனுப்பியிருந்தனர். அவை தினமணி.காம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. 

இந்தப் போட்டியில் பங்கேற்றவர்களில், மிகச் சிறப்பாக அலங்கரித்து வைத்திருந்த நவராத்திரி கொலுவை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்து, அவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

முதல் பரிசு  - பவித்ரா நந்தகுமார்,
ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்;

இரண்டாம் பரிசு - சாம்பசிவம்
குரோம்பேட்டை, சென்னை; 

மூன்றாம் பரிசு - சத்திய நாராயணமூர்த்தி
ஷெனாய் நகர், சென்னை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தள்ளிவிட்டதில் ஒருவா் உயிரிழந்த வழக்கு: கட்டடத் தொழிலாளி கைது

மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழப்பு: ஆா்டிஐ தகவல்

வ.உ.சி. பிறந்த நாள்: ஆளுநா் மரியாதை

பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி: பெ. சண்முகம்

SCROLL FOR NEXT