ஆராய்ச்சிமணி

வசதிகளற்ற இடுகாடு..

பல்லாவரம் நகராட்சியில் உள்ள 8 மயானங்களில் 5 இடுகாடு மயானங்கள் மோசமான நிலையில் உள்ளன.

வி.சந்தானம்

பல்லாவரம் நகராட்சியில் உள்ள 8 மயானங்களில் 5 இடுகாடு மயானங்கள் மோசமான நிலையில் உள்ளன. இதில், 38ஆவது வார்டு நியூகாலனியில் உள்ள இடுகாட்டில் சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி கிடையாது. பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் மயானங்களை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு மோசமான நிலையில் உள்ள மயானங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT