ஆராய்ச்சிமணி

சுகாதாரச் சீர்கேடு!

DIN

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்து நிற்கும் இடங்கள், பயணிகள் ஓய்வறை உள்பட பல இடங்களில் பயணிகள் சிறுநீர் கழிக்கின்றனர். மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் பல கழிவறைகள் இருந்தும் அவை சரிவர சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால், சுகாதாரச் சீர்கேடு பெரிதும் அடைகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில், இந்தக் குறைகளை சீரமைக்க சிஎம்டிஏ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.சௌந்தர், கோயம்பேடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT