ஆராய்ச்சிமணி

சீரான சாலை எப்போது?

DIN

திருவொற்றியூரில் ஜோதி நகர் எதிரேயுள்ள சடையங்குப்பம் தெருவில் தார்ச்சாலை பழுதடைந்து ஜல்லி கற்கள் வெளியே தெரிகின்றன. இந்தத் தெருவில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தில் மழைநீரால் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. ஆகவே, சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

-எஸ்.கிறிஸ்டி, விம்கோ நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT