ஆராய்ச்சிமணி

பேருந்துகள் வேண்டும்!

DIN

திருவல்லிக்கேணியில் இருந்து வடபழனி செல்லும் 25, கே.கே. நகர் செல்லும் 25பி ஆகிய வழித்தடப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. இதனால் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்தத் தடம் எண் கொண்ட பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- கண.ராமசந்திரன், திருவல்லிக்கேணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT