ஆராய்ச்சிமணி

பேருந்து வேண்டும்!

DIN

பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்து அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் தியாகராய நகர் சென்று, அங்கிருந்து வேறு பேருந்தில் கூட்ட நெரிசலில் பயணிக்கும் நிலையுள்ளது. இதனால், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் முதியோர், பெண்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே, நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.


- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT