ஆராய்ச்சிமணி

நன்றி!

மு.ப.பத்மநாபன்

அமைந்தகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அஞ்சல் துறையின் தபால் பெட்டி, மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. இதனை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கடந்த மாதம் 20-ஆம் தேதி ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த தபால் பெட்டி சரிசெய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தினமணி நாளிதழுக்கும், அஞ்சல் துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT