ஆராய்ச்சிமணி

நாய்கள் தொல்லை

DIN

கிரோம்பேட்டை ராதா நகர் பஞ்சாயத்து காலனியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் நாய்கள் குரைக்கும் சப்தத்தால் தூக்கம் கெடுகிறது. மேலும், முதியவர்கள், குழந்தைகளை துரத்துவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-ஆர்.முருகேசன், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT