ஆராய்ச்சிமணி

சாலையில் கழிவுகள்!

DIN

திருவொற்றியூர் நகராட்சிக்கு உள்பட்ட சடையங்குப்பம் கால்வாயில் கடந்த சில நாள்களுக்கும் முன்பு கழிவுகள் தூர்வாரப்பட்டன. இந்தக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளன. கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் இந்தப் பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில்சிக்குகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிறிஸ்டி, விம்கோ நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT