ஆராய்ச்சிமணி

நாய் தொல்லை!

DIN

மேடவாக்கம் வீரபத்ர நகர் 6-ஆவது தெருவில் நூற்றுக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், குழந்தைகள், பெண்கள் சாலையில் நடந்து செல்லும் போது நாய்கள் விரட்டுகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் நாய்கள் விரட்டுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முத்து பார்த்தசாரதி, மேடவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT