ஆராய்ச்சிமணி

செயல்படாத ஏடிஎம்-கள்..!

DIN

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தின் வெளியே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் சிண்டிகேட் பாங்க் ஏடிஎம் மையங்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடியே உள்ளன. தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணம் எடுக்க முடியாமல் பெரிதும் அவதியடைகின்றனர். சம்பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.எல்.கணபதி, பழைய பெருங்களத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT