ஆராய்ச்சிமணி

பேருந்து வசதி வேண்டும்...

DIN

அனகாபுதூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியிலிருந்து அடையாறு, கோயம்பேடுக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லை. இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நேரடி பேருந்து சேவை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.ஆறுமுகம், அனகாபுதூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT