ஆராய்ச்சிமணி

அதிக கட்டணம் வசூல்!

DIN

மீஞ்சூர் ரயில் நிலையத்தைச் சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் அருகே உள்ள இரு சக்கர வாகன நிறுத்தத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் தரமறுத்தால் அங்குள்ள சிலர் பயணிகளை மிரட்டுகிறார்கள். குறிப்பிட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கும் நபர்கள் மீது ரயில்வே போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT