ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்புகளால் தொல்லை.!

DIN

திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT