ஆராய்ச்சிமணி

பேருந்துகள் தேவை...!

DIN

சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலை தாம்பரம் இரும்புலியூரில் துவங்கி திருநீர்மலை, அனகாபுத்தூர், கோவூர், போரூர், மதுரவாயல், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், சூரப்பட்டு, புத்தகரம் வழியாகப் புழலை சென்றடைகிறது. இந்தச் சாலை வழியாக மாநகர் பேருந்துகள், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரியில் இருந்து கோயம்பேடு, ஆவடி, செங்குன்றம், மாதவரம் பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.

-கே.எஸ்.கணபதி சுப்ரமணியன்,
தாம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT