ஆராய்ச்சிமணி

மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த நடவடிக்கை!

DIN

சென்னை அஸ்தினாபுரம் பகுதிக்கான மின்கட்டணங்களைச் செலுத்துமிடம் 3 கி.மீ. தள்ளி குரோம்பேட்டையில் உள்ளது. அங்கு செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. அதனால், தனியாக ஆட்டோவில்தான் செல்ல வேண்டியுள்ளது. பணத்துடன் செல்வதற்கு பெண்களும் முதியோரும் அஞ்சுகின்றனர். மேலும், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி அஸ்தினாபுரத்தில் உள்ள அரசு வங்கிகளில் இல்லை. அந்த வசதி செயல்பட்ட வங்கியிலும் மின்வாரிய சர்வர் வேலை செய்யாததால், 4 மாதங்களாகச் செலுத்த முடியவில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.சீநிவாசன், அஸ்தினாபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT