ஆதம்பாக்கம் அருகேயுள்ள சிவன் கோயில் பின்புறமுள்ள பகுதியை பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் இதைத் தடுக்க முன்வரவேண்டும்.
பி. பெரியாண்டார்நம்பி, கோவிலம்பாக்கம்.