ஆராய்ச்சிமணி

பேருந்து நிறுத்தம் தேவை...!

DIN

அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் வாவின் பேருந்து நிறுத்தம் இடையே ஆம்பிட், கோசர், இந்தியாலேண்ட் மற்றும் பிரின்ஸ் ஐடி பார்க் நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பேருந்து நிறுத்தம் இல்லை. இதனால்
இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து வரவேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு கால விரயம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க போக்கு
வரத்துக் கழக அதிகாரிகள் முன்வரவேண்டும்.

ஆர். வெங்கடாசலம், அம்பத்தூர்-53.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT