ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்பு வண்டிகளை அகற்ற வேண்டும்

DIN

சென்னை மடிப்பாக்கம் ஏரிக்கரை சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்துகள் நிகழ்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, சாலைகளில் தள்ளுவண்டிக் கடைகள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.பார்த்திபன், மடிப்பாக்கம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT