ஆராய்ச்சிமணி

புதிய நிழற்குடை அமைக்கப்படுமா?

DIN

சென்னை அடையாறு, மகாத்மா சாலையில் சாஸ்திரி நகர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையை நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் இந்த நிழற்குடையை இடித்து விட்டு புதிய நிழற்குடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாஸ்திரி நகர் 2-ஆவது அவென்யூவில் சேதமடைந்த பெயர்ப் பலகையை சீரமைக்கவும், அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT