ஆராய்ச்சிமணி

மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

DIN

அண்ணாநகர் மேற்கு பகுதியில் கிழக்கு பிரதான சாலையில் உள்ள பஞ்சரத்னா காலனியில் பூங்கா பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
 குழந்தைகள் விளையாட உள்ள விளையாட்டு உபகரணங்களும் சிதிலமடைந்து விட்டன. ஆகவே அவற்றைச் சீர்செய்து அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 வீ.வீராங்கன், பாடி புது நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT