ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

DIN

சென்னை பெருமாநகராட்சி 99-ஆவது வட்டம், சி44, 2-ஆவது அவென்யூ மற்றும் 12-ஆவது பிரதான சாலை, திருமங்கலத்தில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத வகையில் நடைபாதையின் இருபகுதி வாயில்களை ஆக்கிரமித்து சிற்றுண்டிக் கடை செயல்படுகிறது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
 பெருமாநகராட்சி புகார் பிரிவிலும், 8-ஆவது மண்டல அதிகாரி 99-ஆவது வார்டு செயற்பொறியாளர் அவர்களிடமும் நேரில் வழங்கியும் இது நாள் வரை நடவடிக்கையில்லை. ஆகவே பெருமாநகராட்சி ஆணையர் நேரில் இப்பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 நித்திலா செல்வராஜ்,
 வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT