ஆராய்ச்சிமணி

இரு வழிப் பாதை!

DIN

காசி திரையரங்கம் அருகேயுள்ள மேம்பாலம் ஒருவழிப் பாதையாக உள்ளது. இதை இருவழிப்பாதையாக மாற்றினால், போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், ஜாபர்கான்பேட்டை செல்வோர் கிண்டி வழியாகவும் செல்லலாம். மேலும், கிண்டியில் இருந்து வருவோர் எம்ஜிஆர் நகர், நெசப்பாக்கம், ஆனைப்பள்ளம், ராமாவரம் வழியாகவும் செல்லலாம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

-வே.முருகன், எம்ஜிஆர் நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT