ஆராய்ச்சிமணி

எரியாத மின்விளக்குகள்!

DIN

ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில், என்.எஸ்.கே. நகர் பேருந்து நிலையம் அருககேயுள்ள 1266, 1267, 1268 ஆகிய மூன்று மின்கம்பங்களில் விளக்குகள் அண்மைக்காலமாக எரிவதில்லை. மேலும், அங்குள்ள போக்குவரத்து சிக்னலும் பழுதடைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க இந்தப் பகுதிகளில் இந்தக் குறைபாடுகளை உடனடியாக சீரமைக்கப்படுமா?

-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT