ஆராய்ச்சிமணி

நோயாளிகளுக்கு இடையூறு!

DIN

கே.கே. நகரில் உள்ள தொழிலாளர் நல மருத்துவமனை வளாகத்தில் மாலை நேரத்திலும், விடுமுறை நாள்களிலும் சிறுவர்கள் விளையாடுகின்றனர். இவர்கள் விளையாடும்போது எழுப்பும் சத்தமும், பந்துகள் மருத்துவமனைக்குள் செல்வதாலும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே, சிறுவர் விளையாட திடல் ஏற்படுத்தி, மருத்துவமனையில் விளையாடுவதை தவிர்க்க நடவடிக்கை தேவை.

-வே.முருகானந்தம், எம்ஜிஆர் நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT