ஆராய்ச்சிமணி

வழிகாட்டி பலகைகள் அவசியம்...!

DIN

சென்னை அடையாறு இந்திரா நகரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு செல்வதற்குப் போதுமான வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால் வழிதெரியாமல் மக்கள் மிகவும் திண்டாடுகின்றனர். அதனால் அடையாறு டிப்போ சிக்னல் அருகே ஒரு வழிகாட்டிப் பலகை, இந்திரா நகர் சிக்னல் அருகே ஒரு வழிகாட்டிப் பலகை அமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT