ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

DIN

திருமங்கலம் வி5 காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் பயன் இல்லை. நடைபாதைகள் ஆக்கிரமிப்பால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். மேலும் கடைகள் வைக்க தடை செய்யப்பட்ட இடம் என்றும் அறிவிப்புப் பலகை வைக்கப்படவேண்டும்.

- லட்சுமிபாய், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT