ஆராய்ச்சிமணி

சிக்னல் இயங்குமா?

DIN

வளசரவாக்கம் - போரூர் இடையே லட்சுமி நகர் பிரதான ஆர்க்காடு சாலையின் இருபக்கமும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்தை சீர் செய்ய சிக்னலை நிறுவினார்கள். அந்த சிக்னல்கள் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை செயல்படாமலே உள்ளது. இதனால் தினமும் ஆலப்பாக்கம் வழியாக மதுரவாயல் போகும் சாலையிலும், பிரதான ஆர்க்காடு சாலையிலும் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால் செயல்படாமல் உள்ள சிக்னல் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.வி. ராஜசேகர், சென்னை-116.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT