ஆராய்ச்சிமணி

பேருந்து நிற்குமா?

DIN

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை கோர்ட் அருகே பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் பயணியர் நிழற்குடை அருகே நிற்காமல் முன்பாகவே நின்றுவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பேருந்தில் ஓடிவந்து ஏறும் நிலை உள்ளது. பயணியர் நிழற்குடை அருகே பேருந்துகளை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.ராஜகுரு, திருவான்மியூர், சென்னை - 41.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT