ஆராய்ச்சிமணி

விளக்குகள் எரியுமா?

DIN

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்குத் தினமும் சென்று வருவோர் பல ஆயிரம் பேர். அதிகப் பேருந்துக் கட்டணத்தால் ரயில் பயணத்தைத்தான் இப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர். இதனால் காலையிலும் மாலையிலும் அதிகக் கூட்டம் இருக்கும்.
மீஞ்சூர் ரயில் நிலைய நடைமேடையில் விளக்குகள் எரியாதது, ரயில்வே காவலர்கள் இல்லாததால் திருடர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. ரயில்வே துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT