ஆராய்ச்சிமணி

கழிப்பறை துர்நாற்றம்!

DIN

வானுவம்பேட்டையில் உள்ள நவீன கழிப்பறை சரிவர சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுவதால், அதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். கழிப்பறையை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT