ஆராய்ச்சிமணி

சுகாதார சீர்கேடு!

DIN

சென்னை பெருநகராட்சி, 95-ஆவது வட்டம், வி-5 திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து சிற்றுண்டி கடை நடத்துகின்றனர். சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரி சட்டவிரோதமாக அந்தக் கடையில் உள்ள கை பம்ப்பில் 24 மணி நேரமும் தண்ணீர் வரும்படி வசதி செய்து கொடுத்துள்ளார். மேலும், கடையிஸ் பாத்திரங்களை சுத்தம் செய்யும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீர் பஞ்சத்தால் சென்னை சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT