ஆராய்ச்சிமணி

கழிப்பிடம் சீரமைக்கப்படுமா?

DIN

சென்னை அடையாறு இந்திரா நகருக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், பாண்டிச்சேரி, சேலம் போன்ற வெளியூர்களிலிருந்து பேருந்துகள் வருகின்றன. நீண்ட தூரத்தில் இருந்து பேருந்துகள் வருவதால் இறங்கியவுடன் பயணிகள் கழிப்பிடம் தேடிச் செல்கின்றனர். பேருந்து நிலையம் அருகிலேயே நம்ம டாய்லெட் உள்ளது. இது சரியாகப் பராமரிக்கப்படாததால் பயன்பாடற்ற நிலையில் அது உள்ளது. இதை சீரமைத்துக் கொடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT