ஆராய்ச்சிமணி

நடைபாதை ஆக்கிரமிப்புகள்..!!

DIN

சென்னை மாநகரின் மையப்பகுதியும் முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் பிராட்வே விளங்குகிறது. இங்குள்ள பேருந்து நிலையம் பெரிதாக இருந்தாலும் கடைகள், பூ, காய்கறி, பழங்கள் விற்கும் வியாபாரிகளால் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனி.சேதுராமன், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT