ஆராய்ச்சிமணி

ஆழ்குழாய்கள் பழுது பார்க்கப்படுமா?

DIN

மடிப்பாக்கம்- மண்டலம் 14இல் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது போடப்பட்ட ஆழ்குழாய்கள் தற்போது பழுதாகிக் கிடக்கின்றன. அதனைப் பழுது பார்த்தால் ஓரளவுக்கு குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். சென்னை பெருநகராட்சி இதைக் கருத்தில் கொள்ளுமா?

எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT