ஆராய்ச்சிமணி

நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?

DIN

அம்பத்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தையொட்டி நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்தக் கட்டடம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் மோசமான நிலையில் உள்ளது. பூந்தமல்லி, ஆலந்தூர், தாம்பரம் பகுதிகளில் புதிதாக நீதிமன்றக் கட்டடம் கட்டடப்பட்டது போல அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். 
ஆர்.வெங்கடாசலம், அம்பத்தூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT