ஆராய்ச்சிமணி

அபாய நிலையில் சாய்ந்து நிற்கும் மரம்

DIN

அண்ணாநகர் எல் பிளாக் 18 -ஆவது தெருவில் வேரோடு சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரத்தால், இப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. தற்பொழுது மழை காலம் என்பதால், காற்று வேகமாக வீசினாலோ,
 மழை பலமாக பெய்தாலோ அந்த மரம் சாலையில் செல்பவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, அந்த மரத்தை துரிதமாக அப்புறப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 செ.பழனி, அண்ணா நகர் கிழக்கு.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT